பெருங்காடு அழிந்தால் பெருங்கேடு

0 reviews  

Author: தஞ்சை விஜய்

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  180.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

பெருங்காடு அழிந்தால் பெருங்கேடு

நாலடி வரியில் ஈரடி கருத்து பாவடி ஒவ்வொன்றும் சாட்டையடி, வள்ளுவர்)
வள்ளலார் போ உயிர் நலம் சார்ந்த உயரிய கருத்தை ஓங்கி உரைக்கிறார்; தவறு கண்டால் குறைக்கிறார்; மீறினால் முறைக்கிறார்; நம் மனத்தில் தன்னம்பிக்கையை நிறைக்கிறார்; எறும்பெனவே ஊர்ந்து கல்நெஞ்சையும் கறைக்கிறார்.
அதனால்தான் தஞ்சை விஜய் தமிழ் நெஞ்சத்தில் இருக்கிறார்.
கவிஞர். புதுவைத் தமிழ்நெஞ்சன்

நாலடி வரியில் ஈரடி கருத்து பாவடி ஒவ்வொன்றும் சாட்டையடி, வள்ளுவர்)
வள்ளலார் போ உயிர் நலம் சார்ந்த உயரிய கருத்தை ஓங்கி உரைக்கிறார்; தவறு கண்டால் குறைக்கிறார்; மீறினால் முறைக்கிறார்; நம் மனத்தில் தன்னம்பிக்கையை நிறைக்கிறார்; எறும்பெனவே ஊர்ந்து கல்நெஞ்சையும் கறைக்கிறார்.
அதனால்தான் தஞ்சை விஜய் தமிழ் நெஞ்சத்தில் இருக்கிறார்.
கவிஞர். புதுவைத் தமிழ்நெஞ்சன்

அன்புள்ள தம்பி தஞ்சை விஜய்... சமுதாய சிந்தனை உள்ள ஒரு இளம் சுவிஞரை இந்தாள் வரை பார்த்ததில்லை.
உன்னுடைய இயற்கை சார்ந்த நூல்களை படிக்காவிட்டாலும் அதன் தலைப்பு சொல்கிறது. நீ எப்பொழுதும் சமூக சிந்தனையோடு இருக்கிறாய் என்று. இறைவன் அருளால் இந்த நாட்டின் ஒரு நம்பிக்கையாய் நீ வருவாய் என வாழ்த்துகிறேன்.
வின்னர் அலீம்.

பெருங்காடு அழிந்தால் பெருங்கேடு - Product Reviews


No reviews available