தமிழை ஆண்டாள்
Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
தமிழை ஆண்டாள்
ஆண்டாள் சொல்லியருளிய திருப்பாவை மேல் ஆறாக்காதலுண்டு. பக்தி என்ற கொடிக்கு, பைந்தமிழெனும் அமுதம் ஊற்றி, கண்ணன் மேல் காதல் அரும்புகளாய் முகையுடைந்த பாசுரங்கள் அல்லவா! படித்தாருக்குப் பிடிக்காமல் போகுமா! ஒவ்வொரு முறை பாடல்களைப் படிக்கும் பொழுதும் மனதில் எண்ணும் பொழுதும் உதிக்கும் சிந்தனைகளைச் சீரான வரிகளாக்கினால் என்னவென்று தோன்றியதன் விளைவே, திருப்பாவைக்கு விளக்கம் சொல்லப் புகுந்த முயற்சி. முயற்சி திருவினையாகிப் புத்தகமாகிறது.
இந்தத் திருப்பாவை விளக்கமெனும் புத்தகத்தைப் படிப்பவர்களின் அன்புக்குரியவர்களுக்கு எல்லா நலன்களும் மகிழ்ச்சியும் நிம்மதியும் எப்போதும் இருக்கட்டும். எல்லோரும் கூடி மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!
தமிழை ஆண்டாள் - Product Reviews
No reviews available

