சங்க கால வேளாண்மை
Price:
300.00
To order this product by phone : 73 73 73 77 42
சங்க கால வேளாண்மை
முனைவர் இரா. மனோகரன் தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம் என்ற சிற்றூரில் திரு. எஸ்.பி. ராஜுப்பிள்ளை, திருமதி இரா. நாகம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்து தற்பொழுது சின்னமனூரில் வசித்து வருகிறார்.
தேவாரம். போடிநாயக்கனூரில் இளமைக் கல்வி பயின்றார். காந்தி கிராமம் கிராமியப் பல்கலையில் வேளாண்மைப் பட்டயக் கல்வி சான்றிதழ் தேர்வு பெற்றவர். பணிபுரிந்து கொண்டே முதுகலை - தமிழ், இளம் ஆய்வியல் நிறைஞர். முனைவர் ஆகிய பட்டங்களை மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பெற்றுள்ளார்.
தமிழ்நாடு அரசு தோட்டக் கலைத் துறையில் தோட்டக் கலை அதிகாரியாகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இது இவரது ஒன்பதாவது நூல்.
சங்க கால வேளாண்மை - Product Reviews
No reviews available

