தம்மம் தந்தவன்

தம்மம் தந்தவன்
யசோதரை பிள்ளைப்பேறுக்குப் பிற்கான உறக்கத்தில் ஆழ்திருந்தாள்அ தீண்டகாலமாக ஆழ்ந்து உரிங்கயயில்லை. இனி வருங்காலங்களிலும் நிம்மதியற்ற உறக்கயற்ற இரவுகள்தான் அவளுக்கு வாய்க்கப்போகிறதோ என்ற சந்தேகமே எழுகிறது.
சித்தார்த்தன் அவ்வறைக்குள் அமைதியாக நுழைந்தான். மை எழுப்பும் எண்ணம் ஏதும் அவனுக்கு இல்லை. அவன் தன் மைந்தனைக் காணவே விரும்பினான். முதல்முறையாகவும். இறுநிமுறையாகவும்....
அவன் மஞ்சத்தருகே நின்றாள். யசோதரையின் மஞ்சத்தில் பின்னாலிருந்து இளங்காற்று வீசிக்கொண்டிருந்தது. அவ்வசைவில் படுக்கையின் அருகே இருந்த எண்ணெய் விளக்கு அணைந்து போனது. அப்படியும் அங்கு போதிய வெளிச்சம்
இருந்தது. அது அனைத்தையும் மங்கலாகக் காட்டியது. ஆனால் யசோதரை குழந்தையின் முகத்தைத் தன் அரங்னால் முடிக்கொண்டிருந்தான், சித்தார்த்தனுக்கு தன் பைத்தனைக் காண்புது இயலாதது ஆயிற்று.
அவன் தன் கரங்களை விலக்க தீண்டநேரமாகலாம். அவ்வளவு நேரம் அவனால் காத்திருக்க முடியாது.
அவன் திரும்பி நடக்கத் தொடங்கினான்.