வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே எங்களிடம் வராதீர்கள்

0 reviews  

Author: அய்.இளங்கோவன்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  40.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே எங்களிடம் வராதீர்கள்

அய்.இளங்கோவன் அவர்கள் எழுதியது.

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் தலித் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் கேரளா கல்விச்சட்டம் 1957 என்ற வழக்கில் தனது கருத்தினை மிகத் தெளிவாக பதிவு செய்திருக்கிறது ஆனால் எந்த மாநில அரசும் மய்ய அரசும் இக்கருத்தினை (1958) செயலாக்க இந்நாள் வரை முயற்சி எடுக்கவில்லை மொத்ததில் சாதிமயமாக்கப்பட்ட சிறுபான்மை நிர்வாகிகளின் அடாவடித்தனமும் சமூக நீதித் காவல்களின் பொறுப்பற்ற தன்மையும் அரசின் பாராமுகம் தலித் மக்களையும் பழங்குடியினரையும் சிறுபான்மைக்கல்வி நிறுவனங்களின் வாசலில் நிறுத்தி வைத்துள்ளன..

வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே எங்களிடம் வராதீர்கள் - Product Reviews


No reviews available