உவர்மண்

0 reviews  

Author: நட. சிவகுமார்

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  150.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

உவர்மண்

கவிதை உலராத இரத்தம், உலராத கண்ணீர், உலராத புன்னகை நட.சிவகுமாரின் கவிதைகளில் இத்தகைய அனுபவத்தின் சாரத்தை உணர முடிகிறது.பாம்புகள், சாமி ஆசான் கவிதைகளில் மாந்தீரீக யதார்த்த நிகழ்வுகளின் கூறுகள் துவக்ககட்ட நிலையில் பதிவாகியுள்ளன. சனாதான பண்பாட்டைத் தூக்கிப் பிடிப்பவர்கள் முனங்குவதும் இவர்களை நோக்கி எகிறும் இன்றின் தலித் குரலும் மிக முக்கியமானது. இதையெல்லாம் வாசிக்கையிலும் உணர்கையிலும் தமிழ் கவிதை செத்து விட்டது என்றெல்லாம் இனி எந்த கொம்பனும் சொல்லித் திரிய முடியாது.
-ஹெச்.ஜி ரசூல்

உவர்மண் - Product Reviews


No reviews available