FD unnai-vittal-yarum-illai-55254.jpg

உன்னை விட்டால் யாரும் இல்லை

0 reviews  

Author: ராஜேஷ்குமார்

Category: புதினங்கள்

Stock Available - Shipped in 1-2 business days

Price:  45.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

உன்னை விட்டால் யாரும் இல்லை

.

ராஜேஷ்

திரு ராஜேஷ்குமார் அவர்கள் பள்ளிக்கூட ஆசிரியராக இருந்து எழுத்தாளராக மாறியவர் இவருடைய முதல் நாவல் 9லல் மாலைமதியில் வெளிவந்தது. இவர் 18 ஒருஷ காலத்தில் 1200 நாவல்கள் எழுதியது ஒரு சாதனை இவரது ஆயிரமாவது நாவல் எடமைபட்

மதுரை பல்கலைக்கழகத்திலும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் சில மாணவர்கள் இவருடைய நாவல்களை ஆய்வு செய்து 'டாக்டர்' பட்டம் வாங்கியுள்ளார்கள் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இவருடை நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

1970ல் இல்க்கிய சாதனை விருதும், 1990ல் வாசகர் பேரவையின் சார்பில் சிறந்த எழுத்தாளர் விருதும், 1991ல் யுவரத்னா விருது, அவுட் ஸ்டேண்டிங் யங் பர்சன் அவார்ட் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.