விடிவதற்குள் வா!

Price:
110.00
To order this product by phone : 73 73 73 77 42
விடிவதற்குள் வா!
'விடிவதற்குள் வா!' என்ற நாவல் முதலில் கல்கியில் தொடர்கதையாக வெளிவந்தது.அப்போது மண்டைக்காடு என்கிற ஊரில் நடந்து மதம் சார்ந்த சச்சரவு ஒன்றின் அடிப்படையில் மண்டைக்காடை மணற்காடாக மாற்றி கேரள தமிழ்நாட்டு எல்லையில் நடப்பதாக கதையை அமைத்தேன். இதில் வரும் மலையாள வாக்கியங்களை அமைக்க என் நண்பர் வேணு கொடுங்களூர் உதவினார்.இந்த நாவல் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.