யுகங்கள் கடந்து வாழும் உன்னதக் கலை

0 reviews  

Author: கி.வெங்கட்ராமன்

Category: ஆன்மிகம்

Out of Stock - Not Available

Price:  250.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

யுகங்கள் கடந்து வாழும் உன்னதக் கலை

கி.வெங்கட்ராமன் அவர்கள் எழுதியது.

பொதுவாக ஆன்மீக வாழ்க்கையின் சித்தர்கள் மூன்று விதமாகப் பிரித்தனர். அவற்றுள் மனித இனத்திற்கு ஏற்படும் துயர்களுக்குக் காரணம் உணர்வுகளின் அடிப்படையில் ஏற்படும் ஆசையே. இதை உணர்ந்து அதன் காரணமாக ஏற்படும் புற உணர்வுகளின் அதிர்வுகளால் மனிதன் பற்பல துயர்களை நீக்கி தூய்மையான வாழ்வை அடைய மணி,மந்திரம், ஒளடதம் என்று மூன்று வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்றும் கூறியுள்ளனர். விந்து நிலையை உயர்த்தி அதன்மூலம் இழந்த சக்தியைப் பெற்று மனதை நிலைப்படுத்தி மனிதன் திறனை வலுப்படுத்தி பின் உய்வான பல அரிய மருந்துகள் மூலம் உடலை அழியாத நிலைக்கு கொண்டு வந்து தூய வாழ்வை அடைவதாகும்.

யுகங்கள் கடந்து வாழும் உன்னதக் கலை - Product Reviews


No reviews available