சாய்வு நாற்காலி

0 reviews  

Author: முஹம்மது மீரான்

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  375.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சாய்வு நாற்காலி

தோப்பில் முஹம்மது மீரான் எழுதியது மருமக்கள் தாய மரபுரிமையி் நாடாளும் மார்த்தாண்டவர்மா மகா ராஜா: மக்கள் வழி மரபுவுரிமைக்காகப் போராடும் எட்டு வீட்டுப் பிள்ளைமார் நிலவுடைமையாளர்களாக மாறுமு் அரசனின் அடியாட்கள்: சாய்வு நாற்காலியில் சாய்ந்து காலாட்டிய படியே பெண்களை உட்பட தின்று முடிக்கும் நிலவுடைமை வம்சா வளியினர்: பெண்களை அடித்து நெறிப்படுத்தும அதபு பிரம்பு எனக் குடும்ப, சமூக, வரலாற்று நிகழ்வுகளை மக்களின் மொழியில் விவரிக்கு் நாவல். தமிழ் இலக்கிய உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த தோப்பில் முஹம்மது மீரானின் இந்த நாவல், 1977 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருதினைப் பெற்றது.

சாய்வு நாற்காலி - Product Reviews


No reviews available