கத்தியின்றி ரத்தமின்றி (பாலசந்திரன்)
கத்தியின்றி ரத்தமின்றி (பாலசந்திரன்)
சில மூன்றாம் உலகப்போர் எப்போதோ தொடங்கிவிட்டது! போர் என்றால் எல்லையில் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் முழங்க வேண்டும், ரத்தம் சிந்த வேண்டும் என்ற காலம் மலையேறிவிட்டது. இன்றைய போர்கள் கண்ணுக்குத் தெரியாத நச்சுநிரல்களால் (Viruses) நடத்தப்படுகின்றன. ஒரு நாட்டின் பொருளாதாரத்தையோ, அணு உலையையோ, ஏன் விண்வெளியில் சுழலும் செயற்கைக்கோளையோ கூட, இருட்டறையில் அமர்ந்திருக்கும் ஹேக்கர்களால் ஒரு துளி ரத்தம் சிந்தாமல் முடக்கிவிட முடியும்!உலகை உலுக்கிய நிஜ சைபர் குற்றங்களையும், இருண்ட வலைப்பின்னல் தாக்குதல் களையும் ஒரு ஹாலிவுட் திரில்லர் திரைப்படத்தைப் போல விறுவிறுப்பாகத் தோலுரித்துக் நூலாசிரியர் பாலசந்திரன்.உங்கள் பாஸ்வேர்டுகளும், டூஸ்டெப் வெரிஃபிகேஷன்களும் உங்களைக் காப்பாற்றும் காட்டுகிறார் என முழுமையாக நம்புகிறீர்களா? அந்த மாயையை உடைக்க, இந்தப் பக்கங்களைப் புரட்டுங்கள்!
- பாலசந்திரன்
கத்தியின்றி ரத்தமின்றி (பாலசந்திரன்) - Product Reviews
No reviews available

