காப்பிய நூல் வளையாபதி (மூலமும் உரையும்)
காப்பிய நூல் வளையாபதி (மூலமும் உரையும்)
செந்தமிழ் வேந்தர்
பெரியகுளம் புலவர் து.இராசகோபால் (அருளாளன்)
* தேனி மாவட்டம் பெரியகுளம் வரலாற்றுப் புகழ் பெற்ற ஊர். அவ்வூரில் 22.10.1940இல் கி.துரைசாமி – அங்கம்மாள் இணையருக்கு இரண்டாம் மகனாகப் பிறந்தவர்.
* மூத்தவர் து.சுப்புராயலு, கவிஞர் மரபுப்பாடல் எழுதும் ஆற்றலாளர்.
* தமிழ் மரபும். தந்தையாரின் தமிழ்ப் புலமையும் இந்நூலாசிரியரைத் தமிழில் கால் கொள்ளச் செய்தன.
* கவியரசு முடியரசனார் இவருக்கு அத்தை மகனாவார். அருளாளன் என்னும் புனைபெயரைச் சூட்டியவர் முனைவர் மு.வரதராசன் ஆவார்.
திண்டுக்கல் வெற்றிமொழி வெளியீட்டகத்தார் வழங்கிய “செந்தமிழ் வேந்தர்” என்னும் பெயரிய விருதினைப் பெற்றவர்.
* வெற்றிமொழியின் தமிழ்நூல் காப்பக முதன்மை நெறியாளர்களுள் ஒருவர்.
* காப்பகத்திற்கு நன்கொடையாகத் தொன்மையான “தமிழ்நூல்கள்” பலவற்றைத் தந்தவர்.
* புலவர் படிப்பும், கல்வெட்டுச் சான்றிதழ் பயிற்சியும் பெற்றவர் திண்டுக்கல் தூய மரியன்னை மேனிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
* இவர் எழுத்துப் படைப்புகள் பலவாம். நமக்குத் தொழில் எழுத்து என்னும் கொள்கையினர்.
* ஆய்வு நூல்கள் எழுதும் அருந்திறனாளர். தமிழ் நெறியினர். தமிழ் வாழ்வினர். இனியவர். எளியவர், பல்வேறு துறைகளில் தம் படைப்புக்களைப் பதித்து வருபவர்.
காப்பிய நூல் வளையாபதி (மூலமும் உரையும்) - Product Reviews
No reviews available

