துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்

Price:
90.00
To order this product by phone : 73 73 73 77 42
துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்
என் கவிதைகள் கவிதைகளைத் தின்பதில்லை... வாழ்க்கையை நான் வாழ்க்கையிலிருந்தே கற்றுக்கொண்டேன். காதலலை ஒரு முத்தத்திலிருந்து கற்றேன். காதல், இருத்தலியல் வேதனை,ஏகாதி பத்திய எதிர்ப்பு, அரசியல் எனப் பன்மகத் தன்மை வாய்ந்த பாப்லோ நெரூடா கவிதைகள் சலபதியின் நேர்த்தியான. நம்பகமான மொழிபெயர்ப்பில்.