வெள்ளைத் தீ
வெள்ளைத் தீ
நூற்றாண்டு தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் தனித்துவமான மொழிநடையுடன் எழுதப்பட்ட கதைகள் இவை. கழனிக்காட்டில் நாற்று நட்ட கையோடு வீட்டுக்குள் வரும் பெண்ணின் சேற்றின் வாசனையை, இக்கதைகளை வாசிக்கும் ஒவ்வொரு கணத்திலும் உணர முடிவதே இத்தொகுப்பின் தனிச்சிறப்பு. அடிப்படையில் கவிஞரான அண்ணன் அறிவுமதி அவர்கள் கதைகளினூடே கவித்துவத்தை அவ்வபோது சேலை அலைகழிக்கும் காற்றைப் போல இயல்பாக உலவவிடுகிறார். வலியும் வேதனையும் மிகுந்த வாழ்வியலை அழகியலோடு நமக்குப் படையல் வைக்கிறார். இத்தொகுப்பின் ஒவ்வொரு கதையும் வெவ்வேறு உலகம். ஆனால் இவற்றை இணைப்பது வாழ்வின் மீதான பேரன்பும் நம்பிக்கையும்தான். இக்கதைகள் நமக்குச் சொல்லும் சேதிகளும் இவைதாம்.
-அஜயன் பாலா
வெள்ளைத் தீ - Product Reviews
No reviews available

