திருக்குறள் வழியில் மருதுபாண்டியர்கள்

0 reviews  

Author: மு.மனைசெல்வி இராஜராமன்

Category: இலக்கியம்

Available - Shipped in 5-6 business days

Price:  220.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

திருக்குறள் வழியில் மருதுபாண்டியர்கள்

உலக அரங்கில் தமிழனைத்

தலைநிமிர்த்திய பெருமைக்குரிய நூல் திருவள்ளுவரின் திருக்குறள் ஆகும்.

இந்நூலில் பொதிந்து உணர்த்தும் மனிதக் கோட்பாடுகள் ஏராளம்... ஏராளம்... ஆகவேதான், திருக்குறள் ஓர் 'உலகப் 'பொதுமறை' என்ற அங்கீகாரம் பெற்று உலா வந்துகொண்டிருக்கிறது.

திருக்குறள் வழியில் மருதுபாண்டியர்கள் என்னும்

இந்நூலில் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தையும், அராஜகப் போக்கையும் அழித்து ஒழித்திட,

18ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற 'பாளையக்காரர்கள் போர்' விரிவாகத் தரப்பட்டுள்ளது. 'சிவகங்கை மீட்புப் போர்', மற்றும் 'வேறு நாச்சியாரின் மதிநுட்பம்' போன்றவற்றையும் திறம்பட எடுத்துரைக்கிறது.

சுதந்திரப் போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் ஆட்சிமுறை, விடுதலை வேட்கை, வீரம், துணிவு போன்றவற்றை திருக்குறளோடு தொடர்புபடுத்தி ஒரு வரலாற்று நூலாக உருவாக்கி உங்களிடம் தந்துள்ளேன். அந்நியர் ஆட்சியை எதிர்த்துப் போராடிய பாளையக்காரர்கள், போராளிகள், சாமானிய மக்கள் ஆகியோரின் நாட்டுப்பற்றும், தியாகமுமே இந்நூலுக்கு உயிரோட்டம்!

திருக்குறள் வழியில் மருதுபாண்டியர்கள் - Product Reviews


No reviews available