ரமண பகவானும் திருக்கோயில்களும்...

0 reviews  

Author: பி.ஆர்.குமார்

Category: ஆன்மிகம்

Out of Stock - Not Available

Price:  55.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ரமண பகவானும் திருக்கோயில்களும்...

பி.ஆர்.குமார் அவர்கள் எழுதியது.

பகவான் ஸ்ரீரமண மகரிஷி, இந்த உலகத்து மாந்தருக்கு எடுத்துச் சொன்னது ஒரு நேர்கோட்டு வாழ்க்கை முறை. இது சீரானது; சிக்கலற்றது; சிறிதும் ஊறு விளைவிக்காதது. "உனக்கு வந்த வினைகளும், வரப்போகின்ற வினைகளும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போக வேண்டுமானால், உன்னையே நீ யார் என்று பார்!" என்றார். நம்மையே, நாம் யார் என்று பார்த்தால் என்ன ஆகும்? இந்த உலகமே நாம்தான் இந்த உலகமும் நம்முள் மட்டுமே தோன்றி நம்முள்ளே மறைகிறது. இந்த உலகத்தைக் கற்பிப்பதும் நாம்தான். காண்பதும் நாம்தான் என்ற உண்மை , ஒரு நொடியில் நமக்கு விளங்கிவடும்

             - இதுபோன்ற சிலிர்க்க வைக்கும் ஆன்மீக அனுபவங்கள் விவரைங்களோடு உள்ளே....

ரமண பகவானும் திருக்கோயில்களும்... - Product Reviews


No reviews available