பேரலையின் சாட்சியம்(1964 டிசம்பர் 23)
Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
பேரலையின் சாட்சியம்(1964 டிசம்பர் 23)
கருப்பையா என்ற எளிமையான மனிதரின் வாழ்க்கையைச் சுற்றித்தான் வளைய வருகிறது இந்நாவல். சென்னை எக்மோரில் தொடங்கி தனுஷ்கோடி கடற்கரையில் நிறைவடைகிறது. இதில் உயிரோட்டமுள்ள, எளிய மனிதர்களின் வஞ்சனை இல்லாத எதார்த்தம், வழிந்தோடும் உரையாடல்கள். இன்னும் சொல்ல ஏராளமாய் உள்ளன.
பேரலையின் சாட்சியம்(1964 டிசம்பர் 23) - Product Reviews
No reviews available

