நெடுஞ்செழியன் சபதம்
Price:
120.00
To order this product by phone : 73 73 73 77 42
நெடுஞ்செழியன் சபதம்
தலையாலங்கானம் Barng நாட்டில் என்னுமிடத்தில் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன். சோழனை எதிர்த்துப் போர் செய்து மாபெரும் வெற்றி வாகை சூடியதைக் கதைக் களமாகக் கொண்டு இயற்றப்பட்ட நாவல் இந்த நெடுஞ்செழியன் சபதம்.
மாமன்னன் பாண்டியன் நெடுஞ்செழியனின் காதல், வீரம் கருணை என்று பல பரிணாமங்களை வாசகர்கள் கண் முன்னே காட்சிப்படுத்த வேண்டும் என்றும், பாண்டியர்களின் வரலாற்றை எடுத்தியம்பும் நாவல்கள் அதிகமாக இல்லை என்ற குறையையும் களைந்திட வேண்டும் என்றும் நெடுஞ்செழியன் சபதம் என்கிற இந்த நாவலைப் படைத்திருக்கிறேன்.
நெடுஞ்செழியன் சபதம் - Product Reviews
No reviews available

