நஞ்சன்குடி கோட்டை
நஞ்சன்குடி கோட்டை
'நஞ்சன்குடி கோட்டை'- எனும் ஒரு கோட்டையினுள் கிணறு ஒன்று வெட்ட, அதிலிருந்து ஐந்தடி உயரத்தில் அழகான பெண் சிலை ஒன்று கிடைக்கின்றது. அந்தச் சிலையுடன் எலும்புக்கூடு ஒன்றும் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கின்றது.
அந்த கோட்டைக்கு ஒவியன் ஒருவன் படம் வரைய வருகின்றான். அந்த ஓவியன் தான் 500 வருடங்களுக்கு முன் அந்த கோட்டையில் சிற்பியாக இருந்து அந்தச் சிலையை செதுக்கியவன். அந்த கோட்டையின் இளவரசிதான் அந்தச் சிலை, இளவரசியின் காதலன்தான் அந்தச் சிற்பி.
முன் ஜென்மத்து காதலனை இந்த ஜென்மத்தில் பார்த்து விட்டு, அவனை தன்னுடன் கொண்டு போக முயல்கிறது அந்த ஆத்மா.
இளவரசியின் ஆத்மா அவனைக் கொண்டுசென்றதா? இல்லை? அந்த ஆத்மாவிடமிருந்து அவன் தப்பித்தானா? அதன் பின் என்ன நடந்தது? போன்ற கேள்விகளுக்கு பதில் உள்ளே.
வாங்குங்கள் ! வாசியுங்கள்!
நஞ்சன்குடி கோட்டை - Product Reviews
No reviews available

