அழைத்தால் வருவேனென்று நினைத்தாயோ?(கவிதா அன்புச்செல்வன்)

0 reviews  

Author: கவிதா அன்புச்செல்வன்

Category: குடும்ப நாவல்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  300.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

அழைத்தால் வருவேனென்று நினைத்தாயோ?(கவிதா அன்புச்செல்வன்)

சில குடும்பங்களில் கண்டிப்பு என்ற பெயரில் குடும்பத் தலைவர்கள் தங்களது உறவுகளின் பாசத்தை இழந்து விடுகிறார்கள். அவர்கள் அன்பானவர்களாக இருந்தாலும் அதைக் குடும்ப உறுப்பினர்களிடம் வெளிப்படுத்துவதில்லை. அதே நேரம் குடும்ப உறுப்பி னர்களும் ஒரு கட்டுக்கோப்போடு இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இப்படிப்பட்ட ஒரு குடும்பத்து மகன்தான் இக்கதையின் நாயகன் அத்வின், இரண்டு தலைமுறைகளுக்கு முன்பாகவே அமெரிக்காவில் குடியேறிய இவன். தனது அலுவலகத்தில் வேலை செய்யும் தன் நண்பனின் திருமணத்திற்காக வேறு சில நண்பர்களோடு தமிழ்நாட்டிற்கு வருகிறான்.

-பதிப்பாளர்

அழைத்தால் வருவேனென்று நினைத்தாயோ?(கவிதா அன்புச்செல்வன்) - Product Reviews


No reviews available