ஆதவன் சிறுகதைகள்

0 reviews  

Author: ஆதவன்

Category: சிறுகதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  749.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஆதவன் சிறுகதைகள்

கே.எஸ். சுந்தரம் என்கிற இயற்பெயர் கொண்ட ஆதவன், 1942-ம் வருடம் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். அறுபதுகளில் எழுதத் தொடங்கி, மிகக் குறுகிய காலத்தில் தமிழ்ப்படைப்புலகில் பல குறிப்பிடத்தகுந்த சாதனைகளை நிகழ்த்தியவர். இந்திய ரயில்வேயில் முதலில் பணியிலிருந்த ஆதவன், ஏழாண்டுகளுக்குப் பிறகு 1975-ம் வருடம் நேஷனல் புக் டிரஸ்டின் தமிழ்ப்பிரிவின் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 1976-ல் திருமணம். மனைவி, திருமதி ஹேமா சுந்தரம். ஆதவனுக்கு சாருமதி, நீரஜா என்று இரண்டு பெண் குழந்தைகள். ஆதவனின் பல படைப்புகள் இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் மொழிபெயர்கப்பட்டிருக்கின்றன. நண்பருடன் சிருங்கேரிக்குச் சென்றவர், எதிர்பாராவிதமாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்த போது ஆதவனின் வயது 45 தான்.

ஆதவன் சிறுகதைகள் - Product Reviews


No reviews available