வள்ளல்கள் வரலாறு
Author: நிவேதா அருள்வேலன் ; நிரஞ்சனா அருள்வேலன்
Category: வரலாறு
Available - Shipped in 5-6 business days
வள்ளல்கள் வரலாறு
வே. தில்லைநாயகம் தமிழ்நாடு அரசுப் பொதுநூலகத் துறையின் முதல் மற்றும் ஒரே தொழில்முறை இயக்குநர். 'நம் மக்களை நூலக விழிப்புணர்வு பெறச்செய்வதற்காக திரு. தில்லைநாயகம் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்காகவும் நமது தமிழ்நாடு அவருக்குக் கடன்பட்டுள்ளது" என்று இந்திய நூலகவியல் தந்தை சீ.இரா. அரங்கநாதனால் பாராட்டப்பட்டவர். இந்திய வரலாற்றை முதன்முறையாக வையைக் கரையில் தொடங்கி எழுதியவர். அஞ்சி, ஆய், ஓரி, காரி, நள்ளி, பாரி, பேகன், குமணன், நல்லியக்கோடன் ஆகிய ஒன்பது வள்ளல்களின் வரலாறுகளை இளையோருக்கு ஏற்ற வகையில் எழுதியிருக்கிறார் இந்நூலில்.
வள்ளல்கள் வரலாறு - Product Reviews
No reviews available

