திப்பு சுல்தான் திகைப்பூட்டும் வரலாற்று பார்வை

Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
திப்பு சுல்தான் திகைப்பூட்டும் வரலாற்று பார்வை
தன் எதிரி யார் என்பதை உணராத எதிரியின் ஆற்றலை உணராத இந்திய மன்னர்கள் அன்று பல்வேறு உட்பகை நோய் காரணமாக தங்களது மண்ணின் உரத்தை இழந்து புலம்பித் தவித்தனர்.தொன்மைமிக்க இந்தியப் பாரம்பரிய விருட்சத்தின் வேர்கள் அரி்த்து விடுமுன் காக்க வேண்டும் என்று நெஞ்சம் பதைக்க அன்று கிளர்ந்து எழுந்த யுத்த கள வேங்கை திப்பு சுல்தான் ஆவார்.