தமிழகம்: பிரமிப்பூட்டும் ஒரு மக்கள் வரலாறு

Author: முனைவர் கே.மோகன்ராம் மற்றும் முனைவர் ஏ.கே.காளிமுத்து
Category: ஆய்வுக் கட்டுரை
Out of Stock - Not Available
தமிழகம்: பிரமிப்பூட்டும் ஒரு மக்கள் வரலாறு
முனைவர் கே.மோகன்ராம் மற்றும் முனைவர் ஏ.கே.காளிமுத்து அவர்கள் எழுதியது.
இரும்பும் நெல்லும் மருதத்தில் ஏற்படுத்திய விளைவுகள் யாவை? கடைசியர் என்பவர் யார்? நிலவுடமை எப்படி தோன்றியது? காடு வெட்டி என்றால் என்ன? கிணற்றுப் பாசனம் ஏன் வந்தது? கரிசல் மண்ணின் பொருளாதாரப் பங்கு என்ன? சத்சூத்திரர் யார்? அமுக்த மால்யா என்ன கூறுகிறது? காணியாட்சி என்றால் என்ன? வலங்கை தலா 96 சாமி என்பது உண்மையா? இடப் பெயர்ச்சியின் விளைவுகள் என்ன? எவர் எவர் நில உடமையாளர்கள்? காவிரி டெல்டாவில் முப்பனாருக்கும், வாண்டையாருக்கும் என்ன வேலை? மிட்டா மிராசுகள் எவை? யார் இந்த துபாஷிகள்? பகோடா என்பது கோயிலா, நாணயமா ,கள்ளரா ,காவலனா? இந்தக் குழப்பங்களோடுதான் காலனி ஆட்சியின் தொடக்கத்தில் தமிழர்கள் காட்சியளிக்கிறார்கள்.இதற்கெல்லாம் விடை தெரிந்தால்தான் நவீனத்துவத்தின் நன்மை தீமை புரியமு். பிரிட்டிஷ் செய்யத் தவறிய அல்லது மறுத்த சீர்திருத்தங்களை புரிந்து கொள்ள முடியும்.