சும்மா கிடந்த சொல்லை எடுத்து… என்றும் நம்மோடு பட்டுக்கோட்டை

0 reviews  

Author: சு.பொ. அகத்தியலிங்கம்

Category: வாழ்க்கை வரலாறு

Available - Shipped in 5-6 business days

Price:  80.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சும்மா கிடந்த சொல்லை எடுத்து… என்றும் நம்மோடு பட்டுக்கோட்டை

கவிதை எழுதுவதில் கிடைக்கும் சுதந்திரம் சினிமாவுக்குப் பாட்டெழுதும் போது கிடைக்காது; எனினும் அந்தத் திரைப்பட உலகிலும் கொள்கை முழக்கமிட்டவன் பட்டுக்கோட்டையன்றோ! “பாதகம் செய்பவரைப் பாட்டாலே உமிழ்ந்தான் பஞ்சைகளின் நிலையைப் பார்த்து உள்ளம் நெகிழ்ந்தான்’’ …என பாரதியைக் கவிதையால் போற்றியவன்; தனக்கும் அதே வரிகள் பொருந்திட வாழ்ந்தான் பட்டுக்கோட்டை என்பதுதான் சிறப்பு…

சும்மா கிடந்த சொல்லை எடுத்து… என்றும் நம்மோடு பட்டுக்கோட்டை - Product Reviews


No reviews available