சோனியா காந்தி

0 reviews  

Author: .

Category: வரலாறு

Available - Shipped in 5-6 business days

Price:  75.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சோனியா காந்தி

சாது மிரண்டால் நாடு கொள்ளாது என்ற புதுமொழி சோனியா காந்திக்குப் பொருந்தும். ராஜிவ் காந்தி கொலையுண்டபோது நாடே கதறியழுதது. சோனியா கதறியழுததை எவரும் பார்த்திருக்கவே முடியாது.தலைவர்களுக்கு என்று பிரத்யேகமாக கடப்பாரை மனசு ஒன்று இருக்கும். ராஜ்யத்தைப் பரிதவிக்கவிட்டுப் போன தலைவன். பேரியக்கம் ஒன்று திசைதெரியாமல் நின்ற நேரம். கடப்பாரை மனசு வசப்பட்டால்தான் இதற்கெல்லாம் வழிகாட்ட முடியும். இத்தாலியிலிருந்து புறப்பட்ட அந்த வடமேற்குப் பருவக்காற்று நிரந்தரமாக இந்தியாவில் குடிகொண்டு விட்டது. காதல் தலைவியாக நுழைந்தவர் காவியத் தலைவி ஆகியிருப்பது சமகால சரித்திரம். சோனியாவின் வாழ்க்கையை, போராட்டங்களைச் சுவைபடச் சொல்கிறது இந்த நூல்.

சோனியா காந்தி - Product Reviews


No reviews available