புகழ் பெற்ற மனிதர்களின் கடைசி தருணங்கள்
புகழ் பெற்ற மனிதர்களின் கடைசி தருணங்கள்
சராசரி மனிதர்களின் வாழ்க்கையில் நிகழும் போராட்டங்கள் சவால்கள், சோதனைகள், சாதனைகள், இவற்றுக்கு அப்பாற்பட்டு அவர்களின் மரண தருவாயில் ஏற்படும், அது மனதை உறைய வைக்கும் சம்பவங்கள் நிகழ்வதுண்டு.குடும்பம் உறவுகள் என்ற வட்டத்துக்குள் சுற்றி முடிந்து விடுகிறது.
வரலாற்று புகழ்பெற்றபல அறிஞர்கள், தலைவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கையில் நடந்த வெற்றி-தோல்வி ஆகியவற்றை நாம் அறிந்திருப்போம் அந்த மனிதர்களின் கடைசி தருணங்கள் அதாவது மரணத்திற்கு முன் நடந்த நிகழ்வுகளை நெஞ்சை நெகிழ வைக்க கூடியதாய் உள்ளது இந்நூல்.
புகழ்பெற்ற சில மனிதர்களின் மரணத்திற்கு முன் நடந்த மனதை உருக்கும் சம்பவங்கள் இந்நூல் ஆசிரியர் ஜெயகிருஷ்ணா தொகுத்து வழங்கி உள்ளார்.
புகழ்பெற்ற மனிதர்களின் வாழ்வில் நிகழ்ந்த இறுதித்தருங்களை படிக்கும் போது இப்படியும் நடந்து இருக்கிறதா? என்ற வினாவில் விழிகள் அகல்வதோடு கண்ணீர் துளிகளும் அரும்புவதை மறுக்க முடியாமல் உள்ளதை உணரலாம்.
புகழ் பெற்ற மனிதர்களின் கடைசி தருணங்கள் - Product Reviews
No reviews available

