நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு
நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு
நவீனத்துவ கவிதைப் பிரதிகளைக் கொலை செய்ய எத்தனிக்கும் குரானாவின் முயற்சி வெற்றியடைந்து விடுகிறது. எனவேதான் நவீனம் தாண்டிய கவிதையின் செல்நெறிகளில் தொன்மம், ஜாலம், விசித்திரம் குரானாவின் கவிதைகளில் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது. யதார்த்த வாழ்வை மீள் உருவாக்கம் செய்து புனைவு மொழியில் மறு வாழ்வைப் படைத்துக்காட்டுதலாக இது தன்னை உருமாற்றிக் கொள்கிறது. வாழ்வின் புறத்தே நனவு நிலையில் கண்டு கொள்ள இயலாத மனிதகுல நம்பிக்கையும் ஆழ்மன விருப்பங்களும் கனவு நிலையில் மாறுபட்டதொரு உலகமாகிறது. சொற்களில் கவிதை இல்லை அது வாசிப்பு நிலையில் மட்டுமே அர்த்தப் பிரதியாக மாறுகிறது என எழுத்தின் மீதான படைப்பாளியின் அதிகாரத்தை விலக்குகிற குரலாகவும் குரானாவின் கவிதைப் பிரதி இயங்குகிறது. கனவுலகிலிருந்து விடுபட்ட கனவுலகில் பயங்கரங்கள் துரத்துகின்றன.
ஹெச்.ஜி. ரசூல்
நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு - Product Reviews
No reviews available

