நாடோடியின் நாட்குறிப்புகள்

0 reviews  

Author: சாரு நிவேதிதா

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  200.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

நாடோடியின் நாட்குறிப்புகள்

ஒருமுறை வைகோ சிறையில் இருந்த போது
அவரைப் பார்க்க கருணாநிதி சென்றார் . அது
பற்றி வைகோவிடம் பத்திரிகையாளர்கள்
கேட்டபோது, “இருவரும் உடல்நலம்
விசாரித்துக் கொண்டோம்; அவ்வளவுதான்,”
என்றார் . உடனே துக்ளக் கேள்வி – பதிலில்,
“அவர்களுக்கென்ன… மாடு கன்று போட்டது
பற்றிக் கூட பேசிக்கொண்டிருந்திருப்பார்கள் ,”
என்று எழுதினார் சோ . பத்திரிகையாளர்கள்
கருணாநிதியிடம் சோ வின் பதில் பற்றிக்
கேட்டார்கள் . சோ அளவுக்கு புத்திக் கூர்மையும்
நகைச்சுவை உணர்வும் கொண்ட கருணாநிதி,
“ஓ, சோ வுக்குக் குழந்தை பிறந்திருக்கிறதா,
தெரியாதே !” என்றார் . ஒரு காலத்தி ல்
பத்திரிகையாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும்
இப்படியும் ஒரு உறவு இருந்திருக்கிற து.
-புத்தகத்திலிருந்து

நாடோடியின் நாட்குறிப்புகள் - Product Reviews


No reviews available