FD kawya-oru-kaviyam-21183.jpg

காவ்யா ஒரு காவியம்(முனைவர் ஆரூர்தாஸ்)

0 reviews  

Author: முனைவர் ஆரூர்தாஸ்

Category: குடும்ப நாவல்கள்

Stock Available - Shipped in 1-2 business days

Price:  125.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

காவ்யா ஒரு காவியம்(முனைவர் ஆரூர்தாஸ்)

"அறிஞர் அண்னா/ கலைஞர் கருணாநிதி இவர்களுக்குப் பிறகு, எனக்குப் பிடித்த நல்ல நல்ல வசனங்களை எழுதியவர் என் அருமைத் தம்பி ஆரூர்தாஸ்தான்! 1958-இல் என் நண்பர் ஜெமினிகணேசன் ஆரூர்தாசை எனக்கு அறிமுகப்படுத்தினார் அதைத் தொடர்ந்து இவர் எனக்கு முதன் முதலில் வரளம். எழுதிய 'பாசமலர்". நான் மறக்க முடியாத படம்! எனக்கு அதிகப் படங்களுக்கு எழுதி சாதனை புரித்தவர் ஆரூர்தாஸ் ஒருவர்தான் எழுதுவதோடு அல்லாமல், படப்பிடிப்பில் இவர் நடிகர்களுக்கு வசனம் சொல்லிக் கொடுப்பதில் திறமை வாய்த்தவர். இந்த யானைக்கு இவர் சோளப்பொரி போட்டதில்லை. இந்தச் சிங்கததிற்கு இவர் என்றைக்கும் அழுகிய மாமிசத்தை வீசியதில்லை! கடமையில் கண்ணும் கருத்தும், காலந்தாழ்த்தாமையும் கடுமையான உழைப்பும் காரணமாகத்தான். இவர் ஏறத்தாழ 500 படங்களுக்கு மேல் கதை திரைக்கதை வசனம் எழுதி இதுவரையில் வேறு எந்தத் திரைப்பட எழுத்தாளரும் பெறாத 'சாதனை நாயகன்' பட்டத்தைப் பெறுகிறார் நான் எப்பொழுதுமே 'ஆரூரான்' என்று அள்புடன் அழைக்கும். நம்பி ஆரூர்தாஸ் ஆல் போல் தழைத்து, அருகுபோல் வேருன்றிப் பல்லாண்டுப் பல்லாண்டு வாழ வேண்டும் என, என் தாயை மன்றாடி வாழ்த்துகின்றேன்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.

காவ்யா ஒரு காவியம்(முனைவர் ஆரூர்தாஸ்) - Product Reviews


No reviews available