கருவில் வளரும் குழந்தை(பெ.துர்ரன் அவர்கள் எழுதியது)

0 reviews  

Author: பெ.தூரன்

Category: பெண்களுக்காக

Available - Shipped in 5-6 business days

Price:  100.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

கருவில் வளரும் குழந்தை(பெ.துர்ரன் அவர்கள் எழுதியது)

பெ.தூரன் அவர்கள் எழுதியது.

இயற்கையின் அரிய நிகழ்வுகளில் முதன்மையானது உயிர் தோன்றுதல்.அதிலும் மனதஉயிர் கருக்கொள்வதும் உருக்கொள்வதும் பிரபஞ்சப் பெருவிந்தை.இந்நிகழ்வின் அறிவியல்பூர்வமான தர்க்க நிலைகளை முன்வைத்து எளிய நடையில் கருவில் வளரும் குழந்தை ஆராய்கிறது.பிறிதொரு நூலாக இணைவு பெற்றுள்ள குமரப் பருவம் இன்றைய சூழலின் முக்கியத்தை முன்வைக்கிறது. பதினபருவத்தின்(teen age) மனச்சிக்கல்களை, பருவன் கோளாறுகளை வாரிசுகளுக்குச் சொல்லும் தந்தையாகப் பதிவு செய்கிறார் பெ.தூரன்.
 

கருவில் வளரும் குழந்தை(பெ.துர்ரன் அவர்கள் எழுதியது) - Product Reviews


No reviews available