இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
சலனங்கள் மறைவதில்லை தன்னை உருவாக்கிய உயர்த்திய பாதித்த பரவசப்படுத்திய மனிதர்களை ஈரம் காயாத வார்த்தைகளால் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்கிறார் வைரமுத்து
கலைஞரும் எம்.ஜி.ஆரும் :சிவாஜியும் கண்ணதாசனும் பாரதிராஜாவும் இளையராஜாவும் : ஜேசுதாசும் சுசீலாவும் இன்னும் பலரும் வைரமுத்து மூலமாக மறுஅறிமுகம் ஆகும் போது .நாம் அடையும் பிரமிப்பு விவரிக்கமுடியாது பெரிய மனிதர்கள் சிறிய மனிதர்கள் என்ற பாகுபாடில்லாமல் வைரமுத்துவின் பறவை மனம் இறக்கை கொள்கிறது
வைரமுத்து தன் உலகோடு கொண்டிருக்கும் உறவு நுட்பமானது: ஆழமானது உணர்ச்சிபூர்வமானது அந்த உறவின் வலிமையை ஆனந்தத்தை அர்த்தத்தை பரவசத்தை பூரிப்பை வலியை வேதனையை வைரமுத்து நேர்மையோடு நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்
நெகிழ்ச்சியும் கோபமும் அடுத்தடுத்து அணிகுக்கும் அபூர்வ புதையல் இது..
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் - Product Reviews
No reviews available