ஹொசே கார்லோஸ் மரீயாதெகீ
Price:
140.00
To order this product by phone : 73 73 73 77 42
ஹொசே கார்லோஸ் மரீயாதெகீ
பெரூவிய மார்க்சிய அறிஞர் ஹொசே கார்லோஸ் மரீயாதெகீ, லத்தீன் அமெரிக்காவின் பாட்டாளி வர்க்கம் என்பது வெறும் தொழிற்சாலைத் தொழிலாளர்களை மட்டுமின்றி, பெரும்பான்மை பழங்குடி மக்களையும், கருப்பினத்தவர் உள்ளிட்ட பண்ணை விவசாய அடிமைகளையும், சுரங்கத் தொழிலாளர்களையும் உள்ளடக்கியது என்பதை விவரித்திருக்கிறார். இந்தப் பாட்டாளி வர்க்கம் உறுதியான போராட்டத்திற்குத் தயாராகி, நிலவுடைமை அமைப்பைத் தூக்கி எறிவதற்கான வழிமுறைகளை அவர் விரிவாக எழுதியிருக்கிறார். ஃபிடெல் காஸ்ட்ரோ, சே கெவாரா ஆகிய இருபெரும் லத்தீன் அமெரிக்க சிந்தனையாளர்களின் கண்ணோட்டத்தில் பெரும் தாக்கம் செலுத்திய மரீயாதெகீயின் எழுத்துக்களை, தமிழில் அறிமுகம் செய்யும் முதல் நூல் இது.
"
ஹொசே கார்லோஸ் மரீயாதெகீ - Product Reviews
No reviews available

