FD eravu-neratthil-naikku-nadantha-vinothamana-sambavam-48498.jpg

இரவு நேரத்தில் நாய்க்கு நடந்த விநோதமான சம்பவம்

0 reviews  

Author: ஶ்ரீதர் ரங்கராஜ்

Category: புதினங்கள்

Stock Available - Shipped in 1-2 business days

Price:  250.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

இரவு நேரத்தில் நாய்க்கு நடந்த விநோதமான சம்பவம்

குறிஸ்டோபர் லூன் பிரான்சிஸ் பூன் உலகின் அனைத்து நாடுகள் அத்றின் தலைறகரங் கள் மற்றும் 7 057 வரையிலான ஒவ்வொரு பகா எண்ணையும் அறியான அன் விளங்குமோடு நன்கு தொடர்பு கொள்பலன் ஆனால் மனித உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளமுடியாது யாரும் அவனைத் தொடுவது அவனுக்குப் பிடிக்காது. மேலும் அன் மஞ்சள் நிறத்தை வெறுப்பலன்

அனதியான முளையுடன் பிரந்திருந்தாலும், பதினைந்து வயது கிறிஸ்டோபர் மன இறுக்கம் (Autum கொண்டவன் அன்றாடர் செயல்பாடுகள் மற்றும். அறிவுரைகள் அவனுக்கு சிறிய அளவிலேயே மதிப்புடையவை அடையில் வைத்துள்ள மாதிரிகள், விதிகள் மற்றும் வரைபடத்தின்படி வாழ்பவன் பின்னர் ஒருநாள் அண்டை வீட்டிலுள்ளவர்களின் நாயான வெலிங்டன் கொல்லப்படுவதன் மூலம் கவனமாகக் கட்டப்பட்ட அவனது பிரபஞ்சம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது கிறிஸ்டோபன் தனக்கு விருப்பமான (தர்க்கரீதியாக) துப்பறியும் ஷெர்லக் ஹோம்ஸின் பானியில் அந்தக் கொலையைத் துப்பறியத் தொடங்குகிறான். அதையடுத்து நிகழ்பவை வேடிக்கையான விறுவிறுப்பான மற்றும் கவர்ச்சிகரமான நபரின் சித்தரிப்பில் உருவாகும் நாவலாக ஆகின்றன.

இரவு நேரத்தில் நாய்க்கு நடந்த விநோதமான சம்பவம் - Product Reviews


No reviews available