FD eravil-chennai-96905.jpg

இரவில் சென்னை

0 reviews  

Author: சோ

Category: நாடகங்கள்

Stock Available - Shipped in 1-2 business days

Price:  100.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

இரவில் சென்னை

.

'சோ'ராமஸ்வாமி - 1934 -ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ம் தேதி சென்னையில் பிறந்தார் இவருடைய தந்தையார் R. ஸ்ரீநிவாசன். தாயார் ராஜம்பான். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் .எஸ் உயர் நிலைப் பள்ளியிலும் கல்தூரிப் படிப்பை வயோலா கல்லூரியிலும் (இஸ்டர்மீடியேட்) விவேகானந்தா கல்லூரியிலும் (8.3.) பயின்றார். 10.53 = 5 -ம் ஆண்டு சென்னை சட்டக் கயிட பட்டம் பெற்றார். 37 லிருந்து 62 வரை சென்னை உவர்நீதி என்றத்தில் வக்கிலாக 'பிராக்டிஸ்' செய்தார். 1982-லிருந்து T.T.K. அனைத்து கம்பெனிகளுக்கும் (LegalA பணியாற்றினார். 1957-ம் ஆண்டு நாடகங்களை எழுதத் துவங்கினார். இவருக்கு 1986-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு பகள், ஒரு மகன், 1970-ம் ஆண்டு துக்ளக் இதழைத் தொடங்கினார். பின்னர் 1975 வாக்கில் Pick Wick என்ற ஆங்கிய இதழைத் தொடங்கினார். இவர் பத்திரிகை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கில் போன்ற பல துறைகளிலும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.

இவர் 54 படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப் படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார் நான்கு தொலைக் காட்சி படங்களுக்கு கதை எழுதி இயக்கி, நடித்தும் உள்ளார்.

இவர் 23 நாடகங்களையும், 8 நாவல்களையும், கணக்கற்ற அரசியல் மற்றும் வேறு பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இவரது சிறந்த பத்திரிகை சேவைக்காக 1985-ம் வருடம் 'மஹாரானா மேவார்' வழங்கிய 'ஹால்டி காட்டி விருதும், 1986-ல் 'வீரகேசரி' விருதும். 1994-ம் வருடம் 'கோயங்கா' விருதும், 1998-ம் வருடம் 'நச்சிகேதஸ்' விருதும் வழங்கப்பட்டது

இரவில் சென்னை - Product Reviews


No reviews available