அன்பும் ஆளுமையும்
அன்பும் ஆளுமையும்
இது ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் சுயசரிதை நூல் என்ற போதிலும், 'நூல் முழுவதும் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக் கொள் ளாமல், தனது கதாபாத்திரத்தை வேறு ஒரு நபராகச் சொல்லி, அதன் மூலம் தனது அனுபவங்களை வித்தியாசமான முறையில் ஆசிரியர் தெரிவித்து இருக்கிறார். ஜோதி நிர்மலாசாமி என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி, பணியில் தனக்குக் கிடைத்த அனுப வங்களையும், நிறைவேற்றிய சாதனை களையும், பாரதி அமலா என்ற கதாபாத் திரம் வழியாகத் தெரிவித்து இருக் கிறார். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் அருகே இருந்த ஆக்கிரமிப்பு களை அகற்றியது, நாகர்கோவில் சிறைச்சாலையில் நடந்த கொலையை துணிச்சலுடன் விசாரித்தது, தூத்துக் குடியில் மணல் கடத்தலைத் தடுத்தது, தேர்தலில் கள்ள ஓட்டு போட்டதைக் கண்டுபிடித்தது போன்ற பரபரப்பான உண்மைச் சம்பவங்கள் துப்பறியும் நாவல் போல விறுவிறுப்பாகக் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
அன்பும் ஆளுமையும் - Product Reviews
No reviews available

