வ.உ.சி. கடைசி காலத்தில் தடம் மாறினாரா?

Price:
70.00
To order this product by phone : 73 73 73 77 42
வ.உ.சி. கடைசி காலத்தில் தடம் மாறினாரா?
அருணன் அவர்கள் எழுதியது.
சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு சுதேசிக் கப்பல் கம்பெனி அமைத்த தமிழர் செக்கிழுத்த செம்மல் கடைசி காலத்தில் காங்கிரசிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கம் சென்றாரா? திலகரின் சீடர் பெரியாரின் வழி நடந்தாரா? போன்ற கேள்விகளுக்கு பதில் உள்ள...........