திருக்குறள் விளக்க நீதிக் கதைகள்
Author: அறத்துப்பால் - அயாத் அக்பர் ; பொருட்பால் - வேறுசீனிவாசன்
Category: திருக்குறள்
Available - Shipped in 5-6 business days
திருக்குறள் விளக்க நீதிக் கதைகள்
'தமிழ்மறை' என்றும், 'உலகப் பொதுமறை' என்றும் அனைவராலும் போற்றப்படுவது திருக்குறள். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களைக் கொண்டதால் இது 'முப்பால்' எனப்படுகிறது.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற சமத்துவக் கருத்தை வலியுறுத்துகிறது. மனிதன் மனிதனாக வாழ்வதற்குத் தேவையான அனைத்து நற்பண்புகளையும் சுற்றுக்கொடுக்கும் வழிகாட்டியே திருக்குறள், திருக்குறளின் கருத்துக்களை சிறிய கதைகளின் மூலமாக விளக்கும் வகையில் இந்த நூல் வெளிவந்துள்ளது. இது மாணவர்களுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பெரிதும் பயன்படும் என்பது உறுதி.
திருக்குறள் விளக்க நீதிக் கதைகள் - Product Reviews
No reviews available

