FD thar-thal-thiruvila-33013.jpg

தேர்(தல்) திருவிழா

0 reviews  

Author: சோ

Category: அரசியல்

Stock Available - Shipped in 1-2 business days

Price:  195.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

தேர்(தல்) திருவிழா

'சோ' ராமஸ்வாமி 1934-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ந-தேதி சென்னையில் பிறந்தார். இவருடைய தந்தையார் ஸ்ரீநிவாசன் தாயார் ராலம்

இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பைபிஎஸ்உயர்திை கல்லூரிப் படிபயை லயோலா கல்லூரியினும்(இன்டர் மீகேட் தூரியிலும் (பி எஸ்சி) பயின்றார் 1953 60ம் ஆண்டு சென் யில் பயின்று பி.எட்ம் பெற்றார். ALLA

57-லிருந்து 62வரை சென்னை உயர்நீதி மன்றத்தில் உக்கிலா ப்ராக் செய்தார். 1962 விருந்து TTK அனைத்து உமபெனி களுக்கும் சட்ட ஆலோசகரா பணியாற்றினார் 1057-ம் ஆண்டு நாடகங்களை எழுதத் துவங்கினார். இவருக்கு 1966-ம் ஆண்டு திருமணம் நடந்தது ஒரு மகன். ஒரு மகள் 1970-ம் ஆண்டு துகளக் இதழைத் தொடங்கினார் பின்னர் 1976 வாக்கில் PICK WICK என்ற ஆ இதழைத் தொடங்கினார். இவர் பத்திரிகை ஆசிரியர், நாடக ஆசிரியர் நடிகர், வக்கில் போன்ற பல துறைகளிலும் சிறப்பாகப் பணியாற்றியுள்னார்

இவர் 23 நாடகங்களையும், 8 நாவல்களையும், கணக்கற்ற அரசியல் கட்டுரைகளையும் மற்றும் வால்மீகி ராமாயணம், மஹாபாரதம் பேசுகிறது. (வியாச பாரதம்) ஹிந்து மஹா சமுத்திரம் போன்ற ஆன்மீகத் தொடர்களையும் எழுதியுள்ளார். தேசபக்தி நேர்மை, துணிவு, மனிதாபிமானம் எல்லோரையும் அரவணைக்கும் பண்பு. இவற்றிற்கு எல்லாம் மேல் அனைத்து மக்களாலும், அனைத்து அரசியல் தலைவர்களானும் ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட இவர் 7.12.2016 அன்று இறைவன் அடியை அடைந்தார்.

இவர் 14 படங்களுக்கு கதை எழுதியுள்ளார் 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்கு கதை எழுதி இயக்கி, நடித்து உள்ளார் இவரது சிறந்த பத்திரிகை சேவைக்காக 1985-ம் வருடம் மஹாரானா மேவார் வழங்கிய ஹொல்டி காட்டி விருதும், 1986-ல் வீரகேசரி விருதும், 1994-ம் வருடம் கோயங்கா' விருதும், 1998-ம் வருடம் 'நச்சிகேத விருதும் வழங்கப்பட்டன.

தேர்(தல்) திருவிழா - Product Reviews


No reviews available