சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..!

0 reviews  

Author: .

Category: ஆன்மிகம்

Available - Shipped in 5-6 business days

Price:  160.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..!

ஒரு சிறபி ஒரு பெண்ணின் சிலையை வடிக்கிறதுக்காக ஒரு பெரிய பாறையை உளி வெச்சு செதுக்க ஆரம்பித்தார். நாலஞ்சு சில்லு கீழே விழுந்த உடனே அந்தப் பாறையில் அடைக்கப்பட்டிருந்த தேவதை வெளியே வந்துச்சு.இதைப் பார்த்த நம்ம சிற்பி பிரம்ச்சுப் போயிட்டார்! அந்த நேரத்துல தேவதை எனக்கு விடுதலை கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி. உனக்கு என்ன வேண்டும் கேள் " என்றது.சிற்பிக்கு என்ன கேக்குறதுனு தெரியல.தேவதையே இரக்கப்பட்டு சரி! போகட்டும் .இன்னும் ஒரு மணி நேரத்துக்கு உன் மனசுல என்ன நினைச்சாலும் அது அப்படியே நடக்கும்.ராஜாவாகனும்னு நினைக்கிறியா..?நீதான் ராஜா!மிகப்பெரிய மாளிகை வேணும்னு ஆசைப்படறியா..?நீதான் அந்த மாளிகைக்கு சொந்தக்காரன். என்ன வேணும்னாலும் நெனுச்சுக்கோ...ஆனா ,எல்லாம் ஒரு மணி நேரத்துக்குத்தான் .அது ஒரு மணி நேரம் முடியறப்ப ,அதாவது அறுபதாவது நீ என்னவாக இருப்பாயோ அதைப் போலத் தான் நீ ஆயுள் முழுவதும் இருப்பாய் னு சொல்லிட்டு மறைஞ்சது.-சிற்பி என்ன நினைத்திருப்பார்..?என்னவாக ஆகியிருப்பார்..?இதுபோன்ற சுவையான கதைகள் உள்ளே...

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! - Product Reviews


No reviews available