ஸென் பரவெளியின் பரவசங்களும் பாடல்களும்
சாட்சியாய் இருத்தலே ஆன்மீகம்
...ஆன்மீகம் என்பது தியானத்தை மட்டுமே குறிக்க வல்லது ஏனெனில் அது உங்களின் உயிர்த்தன்மையில் ஆழமான வேராகப் படர்ந்திருக்கிறது இது மாத்திரம் தான் இந்த உலகத்தில் இறப்பற்றது உங்கள் உடல் மற்றும் மனம் எல்லாம் அழிய இந்தச் சாட்சித்தன்மை தான் இறப்பையும் கடந்து சாசுவதமாக இருக்கிறது இந்நத் தெய்வீக நிலையை அடையாமல் நீங்கள் எப்படி உண்மையான சந்தோசத்தில் இருக்க முடியும்? அதுவும் இறப்பு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் பொழுது!