நூலகக்கதை
Price:
90.00
To order this product by phone : 73 73 73 77 42
நூலகக்கதை
வே. தில்லைநாயகம் தமிழ்நாடு அரசுப் பொதுநூலகத் துறையின் முதல் மற்றும் ஒரே தொழில்முறை இயக்குநர். 'நம் மக்களை நூலக விழிப்புணர்வு பெறச்செய்வதற்காக திரு. தில்லைநாயகம் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்காகவும் நமது தமிழ்நாடு அவருக்குக் கடன்பட்டுள்ளது' என்று இந்திய நூலகவியல் தந்தை சீ.இரா. அரங்கநாதனால் பாராட்டப்பட்டவர். இந்திய வரலாற்றை முதன்முறையாக வையைக் கரையில் தொடங்கி எழுதியவர்.
இந்தியாவில் நூலக இயக்கம் ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின்னரே தோன்றியதாகப் பலரும் கருதுகின்றனர். ஆனால், நூலியற் சிந்தனை, நூலகவியற் சிந்தனை, நூலக இயக்கம் ஆகியவற்றிக்கு ஈராயிரம் ஆண்டு கால வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றை இளையோருக்கு ஏற்ற வகையில் எடுத்துரைக்கிறது இந்நூல்,
நூலகக்கதை - Product Reviews
No reviews available

