நள்ளிரவின் குழந்தைகள்

0 reviews  

Author: சல்மான் ருஷ்தீ தமிழில் பூரணசந்திரன்

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  800.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

நள்ளிரவின் குழந்தைகள்

1947 ஆகஸ்டு 15 அன்றி சரியாக நள்ளிரவில் இந்தியாவின் சுதந்திரமடைந்த துல்லியமான கணத்தில் பிறந்த குழந்தையான சலீம் சினாய் பத்திரிகைகளால் கொண்டாடப்படுகிறான், பிரதமர் நேருவினால் வரவேற்கப்படுகிறான், ஆனால் பிறப்பினால் விளைந்த இந்த ஒருங்கிணைவு, சலீம ஏற்கத் தயாராயில்லாத பல விளைவுகளைக் கொண்டிருக்கிறது அவனுடைய தொலைவினுணரும் சதி ஆயிரம் 'நள்னிரவின் குழந்தைகளோடு' தொடர்புறுத்துகிறது. அவர்கள் எல்லோருமே இந்தியா சுதந்திரமடைந்த முதல் மணியில் பிறந்தவர்கள். மற்றவர்களால் உணரஇயலாத அபாயங்களை மோப்பத்தினால் உணரும் விசித்திரமான மூகர்திறனையும் அளிக்கிறது. தன் தேசத்தோடு பிரிக்கவியலாத தொடர்பினைக் கொண்ட சலீமின் தன்வரலாறு. நவீன இந்தியா தனது மிகச் சாத்தியமற்ற, மிகப் புகழ்வாய்ந்த பாதையில் எதிர்கொண்ட பேரிடர்களையும் வெற்றிகளையும் உள்ளடக்கும் சுழற்காற்று.