நகைச்சுவை நாட்டுப்புறக் கதைகள்

0 reviews  

Author: புலவர் ம.அருள்சாமி

Category: நகைச்சுவை

Available - Shipped in 5-6 business days

Price:  150.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

நகைச்சுவை நாட்டுப்புறக் கதைகள்

இலக்கியப் பயிற்சியும், சமுதாயப் பார்வையும் மானுட மாண்பைப் போற்றுமொரு மாண்பும் வாழ்வெனக் கொண்ட இவர், ஒரு நல்ல படைப்பாளர்.

சிந்தனைக்கு விரந்தாகும் சிரிப்பு மலர்கள் போன்ற சிறுவர் இலக்கியங்களும், பள்ளிக்கேற்ற மேடை நாடகங்கள் போன்ற குறுநாடகங்களும், இருட்டில் ஒரு விடியல் போன்ற நீள நாடகங்களும், இனிக்கும் இலக்கணம் போள்ற மொழி நூல்களும், சிகரத்தைத் தொடும் சிற்றலைகளைப் போல பயண நூல்களும், வரலாற்று வாகைகளும் சமுதாயப் பார்வைகளும் போன்ற கடித இலக்கியங்களும் சமுதாய மாற்றமும் இலக்கியத் தோற்றமும் போன்ற இலக்கிய ஆய்வு நூல்களும் இவர்தம் படைப்புகளாக வெளியாகியுள்ளன.

'இதோ மானுடம்', 'அன்பு மலர் அன்னை தெரசா' போன்ற காவியங்களும் இவர்தம் அரிய நூல்களாகும்.

உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம், அன்பு மலர் அன்னை தெரசா என்னும் நூலை, சிறந்த காவியமாகத் தேர்வு செய் பொற்கிழி வழங்கிப் பாராட்டியது. இவர்தம் நீண்ட இலக்கியப் பணிக்காக, தேவகோட்டை பாரதி தமிழ்ச்சங்கம், தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்கள் தலைமையில் பாராட்டி மகிழ்ந்தது.

நகைச்சுவை நாட்டுப்புறக் கதைகள் - Product Reviews


No reviews available