குருவே சரணம்

Price:
50.00
To order this product by phone : 73 73 73 77 42
குருவே சரணம்
அட்சதை, தீர்த்தம், வியாழக்கிழமை... மூன்றுக்கும் உள்ள புனிதத்தை, பாரதமெங்கும் உள்ள ஸ்ரீராகவேந்திரரின் மடத்தில் நாம் கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கிறோம். நான்காவது புனிதமாக இந்நூல், அவரது திவ்ய சரிதம் தாங்கி வெளிவந்திருக்கிறது. மனிதனாகப் பிறந்து மகானாக வாழ்ந்தவர். கருணைக்கடலான அந்தப் புனிதரின் வாழ்வு, மெய்சிலிர்க்க வைக்கிறது. முழுவதுமாக அந்த அவதாரத்தைப் புரிய வைக்கிறது. தமிழகத்தில் அந்த மகான் பிறந்திருக்கிறார் என்பது நமக்கெல்லாம் பெருமை சேர்க்கிறது.