டெல்டா கதைகள்
டெல்டா கதைகள்
இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் காவேரி படுகையின் மண்ணையும், மக்களையும் பற்றிப் பேசுபவை. இதில் உள்ள ஒரு சில கதைகளைத் தவிர மற்றவை பெண்களுக்கும்- மண்ணுக்குமான நெருக்கத்தை, வாழ்வியல் நெருக்கடியை, ஆணுலகம் கட்டமைக்கும் பிம்பத்தை விவாதிக்கிறது. மானுட வேட்கையைச் சொல்கிறது. சமூகத்தை எளிதாக எதிர் கொள்ளும் எளிய பெண்களின் மனத் திடத்தை விவரிக்கிறது. விளிம்புநிலை வாழ்க்கைப்பாடுகள் தொடங்கி நிலம், மண், பறவைகள், தாவரங்கள், சமூகம், ஆதிக்க மனநிலை. நிலக்காட்சிகள், நாட்டுப்புறக் கலைகள், இயற்கைப் பேரிடர்கள் என்று எல்லாக் கூறுகளையும் துல்லியமான காட்சிப்படுத்தலில் ஊடாக தனித்த ஈரமான மொழியில் உரையாடுகின்றன இந்த கதைகள். சுருக்கமாகச் சொன்னால், தமிழ் கூறும் நல்லுலகம் வாசிக்கவும், விவாதிக்கவும் உயிர்ப்பின் திரட்சியைக் கொண்டது இப்பிரதி, மண்ணுக்கும் மனிதர்களுக்குமான ஆதிமொழியின் குரல்,
டெல்டா கதைகள் - Product Reviews
No reviews available

