பாரதம் (2014 க்கு முன் பின் இஸ்லாமியர்களின் நிலை)

0 reviews  

Author: வேலூர் சையத் இப்ராஹிம்

Category: வரலாறு

Available - Shipped in 5-6 business days

Price:  250.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

பாரதம் (2014 க்கு முன் பின் இஸ்லாமியர்களின் நிலை)

வேலூர் சையத் இப்ராஹிம்
வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் தேசத்தின் ஆன்மா. நூலாசிரியர் வேலூர் எம். இப்ராஹிம் அந்த ஆன்மாவின் குரலை அழகுத் தமிழில் இந்த நூலில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
பாஜகவின் மேடைகளில் ஏறி நின்று கொண்டு நபிகள் பெருமானின் போதனைகளை முழங்குகிறார். பாஜகவில் சிலர் செய்யும் தவறுகளைப் பண்புடன் கண்டிக்கிறார். அயோத்தியில் ராமர் ஆலயம்தான் இருக்க வேண்டும் என்பதை நபிகளின் அருளுரைகளைக் கொண்டே எடுத்துச்சொல்கிறார்.
சமஸ்கிருதம் எப்படி மதம் கடந்து இந்த தேசத்தின் தொன் மொழியாகத் திகழ்கிறது என்பதை அழகாக எடுத்துரைத் திருக்கிறார். இந்துக்களின் மனம் புண்படுமென்றால் பசுமாமிசத்தை குர்பான் கொடுக்கவேண்டாம் என்று சொன்ன பஹதூர்ஷாவின் மத நல்லிணக்க உணர்வை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
இஸ்லாமிய சமூகத்தைத் தவறாக வழி நடத்தும் இஸ்லாமியத் தலைவர்களையும், அமைப்புகளையும் வெளிப்படையாகப் பெயர் சொல்லி கடுமையாக விமர்சிக்கிறார். ஈ.வெ.ரா.வுக்கும் கடுமையான மறுப்புகள் உள்ளன.
பொதுவெளியில் பேசப்படாத, அதே நேரம் கட்டாயமாகப் பேசப்பட்டிருக்கவேண்டிய முக்கியமான கருத்துகளைக் கொண்ட இந்தப் புத்தகம் தமிழ்ச் சமூகத்தின் அனைவருடைய கைகளையும் சென்று சேரவேண்டும்.
 

பாரதம் (2014 க்கு முன் பின் இஸ்லாமியர்களின் நிலை) - Product Reviews


No reviews available