தொல்லிசைச் சுவடுகள்

Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
தொல்லிசைச் சுவடுகள்
எந்த ஒரு சமூகமும் அதற்கான இசையும். ஆடலும் இன்றி இருந்ததில்லை. நாதத்தின் தலைவனாக இறைவளைப் பார்த்த தமிழச் சமூகம் அந்த இறைவளை ஆட வல்லான் கூத்தப் பெருமான், நடராசவ் என்று போற்றியும் வணங்கியும் வந்திருக்கிறது.
சிலப்பதிகாரம், கல்லாடம், பஞ்சமரப் பெரியபுராணம் ஆகியவற்றின் வழியாக இசை இலக்கணம் உருவாக்கும் நா.மம்மதுவின் கட்டுரைகள் இசையையும் தமிழையும் ஒருசேர உணர வைக்கின்றன.