திருப்பட்டூர் அற்புதங்கள்
திருப்பட்டூர் அற்புதங்கள்
இப்படி ஒரு கோயில் இருக்கின்ற விஷயத்தை அங்கு சிறப்பாக அருள் பொங்கி வரும் அடியவர்களுக்கு வாழ்க்கை வசதி செய்து தரும் இடமாக இருப்பதை சிறப்பாகச் சொல்கிறது தருப்பட்டூர் அற்புதங்கள் நூல்
இது கட்டுரையாக எழுதப்பட்டாலும், ஒரு நாவலின் தனித்தன்மை இந்த கட்டுரையில் இருக்கிறது. நாவலின் உத்திகள் அடுக்கி, இந்த கட்டுரை செய்யப்பட்டு இருக்கிறது. நாவலின் உத்திகள் அடுக்கி இந்தக் கட்டுரை செய்யப்பட்டு இருக்கிறது. ஒவ்வோர் அத்தியாயம் ஆரம்பிக்கும்போதும் ஒரு தத்துவ விஷயத்தை மிக எளிதாக வாக்கியங்களில் விளக்கி அதற்கு ஒட்டினாற்போல ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது. பிரம்மாவில் இருந்து ஆரம்பித்து வியாக்ரபாதல் பதஞ்சலி முனிவர் என்று பல முனிவர்களுடைய வாழ்க்கையைச் சொல்லி அவர்கள் திருப்பட்டுர் வந்ததைச் சொல்லி அவா;கள் பெற்ற அனுபவத்தைச் சொல்லி தத்துவமும் வாழ்க்கை வரலாறும் பின்னிப் பிணைய அமைத்து மிக நேர்த்தியான நெசவாக இதை திரு.ராம்ஜி அவர்கள் செய்திருக்கிறார்
- பாலகுமாரன்
திருப்பட்டூர் அற்புதங்கள் - Product Reviews
No reviews available