சுவாமி விவேகானந்தரின் கருத்துக் களஞ்சியம்

0 reviews  

Author: .

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  300.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சுவாமி விவேகானந்தரின் கருத்துக் களஞ்சியம்

"தானங்களிலேயே மிகச் சிறந்தது ஆன்மிக ஞானத்தைத் தருவதாகும். அதற்கு அடுத்தது பௌதிக அறிவைத் தருவது. அதற்கு அடுத்தது துன்பத்தில் காப்பது. கடைசியாக வருவது உணவும் நீரும் தருவது. ஆன்மிக ஞானத்தை அளிப்பவன் பல பிறவிகள் எடுப்பதிலிருந்து உயிரைக் காப்பாற்றுகிறான். பௌதிக அறிவைத் தருபவன் ஆன்மிக ஞானத்தை நோக்கிச் செல்ல ஒருவனுடைய கண்களைத் திறந்துவிடுகிறான். இதற்குக் கீழேதான் மற்ற தானங்களின் மதிப்பு வருகிறது. உயிரைக் காப்பாற்றுவதுகூட கீழேதான் வருகிறது. ஆன்மிக ஞானத்தை அளிக்கின்ற செயலைவிட பிற செயல்கள் மதிப்பு குறைந்தவை என்பதை அறிந்து கொள்வது அவசியம். மிக உயர்ந்த மகத்தான உதவி ஆன்மிக ஞானத்தை அளிப்பதுதான்.’ சுவாமி விவேகானந்தரின் மேற்கண்ட அருள்மொழிகளைச் செயல்படுத்த விழைந்த முயற்சியே ‘சுவாமி விவேகானந்தரின் கருத்துக் களஞ்சியம்’ என்னும் தலைப்பிலான இந்நூல்.
 

சுவாமி விவேகானந்தரின் கருத்துக் களஞ்சியம் - Product Reviews


No reviews available